25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


இந்தியாவின்   பணக்காரர்களின் வரிசையில் முதல் 5 பெண்கள் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின்   பணக்காரர்களின் வரிசையில் முதல் 5 பெண்கள் 

இந்தியாவில் பெண்கள் பில்லியனர் உலகில் உயர்ந்து 105 பில்லியனர்கள் உள்ளனர்.ஃபோர்ப்ஸின் ரியல்டைம் பில்லியனர்கள் தரவரிசையின்படி ,இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் ஒரே பெண்மணி சாவித்ரி ஜிண்டால் மட்டுமே.

3.65 லட்சம் கோடியுடன், ஜிண்டால் குழுமத்தில் முன்னணியில் இருக்கும் ,சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் முதலாவது பணக்கார பெண்மணி ஆவார்.

ரேகா ஜுன்ஜுன்வாலா, 76,840 கோடியுடன், இந்தியாவின் இரண்டாவது பணக்கார பெண்மணி.

வினோத் ராய் குப்தா 55,123 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ரேணுகா ஜக்தியானி 40,089 கோடி சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

அனு ஆகா 40,089 கோடி சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News